அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு சென்னையில் புகழஞ்சலி
Subscribe to Oneindia Tamil

மயிலாப்பூரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுவாமி கலாத்மானந்தா, மகாலிங்கத்தின் படத்தைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் காந்தி, முன்னாள் அமைச்சர் இராம.வீரப்பன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ஊரனடிகள், மாணிக்கம், பாலசுப்பிரமணியன் மற்றும் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications