தமிழக- கேரளா எல்லையில் விபரீதம்- தீப்பிடித்து எரிந்த ஐய்யப்ப பக்தர்கள் கார்
நெல்லை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்ற ஐய்யப்ப பக்தர்களின் கார் தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பகுதியை சார்ந்த முகம்மது அபிலாஷ் என்பவரது வாடகைக்காரில் நெல்லையை சார்ந்த 4 ஐய்யப்ப பக்தர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு செங்கோட்டை வழியாக சபரிமலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது செங்கோட்டை 3 ஆவது பெட்ரோல் பம்ப் அருகே கார் சென்றுக் கொண்டிருந்தப் போது காரின் முன் பகுதியில் இருந்து தீடீர் என தீ பிடித்து எரியதொடங்கவே காரை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட ஐய்யப்ப பக்தர்கள் காரைவிட்டு இறங்கி தப்பினர்.
உடனடியாக தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைப்பதற்குள் காரில் பல பகுதிகள் எரிந்து நாசமாகியது.எஞ்சிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.கொஞ்சம் முன்னதாக சில அடிதூரம் பின்னோக்கி கார் வரும் போது தீ பிடித்திருந்தால் பெட்ரோல் பம்ப் க்கும் ஆபத்து உருவாக்கி பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.ஓட்டுனரின் திறமையால் அசம்பாவிதம் தடுக்கப் பட்டது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications