தடுப்பணையில் ஜாலியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம் - வீடியோ
சத்தியமங்கலம், வனகஹள்ளியைச் சேர்ந்த எட்டாம் வகுப்புப் படிக்கும் சுதீஷ் மற்றும் சித்தராஜ், தடுப்பணையில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வனகஹள்ளியில்,தடுப்பணையில் குளிக்கச் சென்ற எட்டாம்வகுப்பு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகில் உள்ள ஊர் வனகஹள்ளி. இந்த ஊரைச் சேர்ந்த எட்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவர்கள் சுதீஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவரும் தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது, இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்து இறந்துள்ளனர். அதில் சுதிஷின் உடலை தீயணைப்புப் படையினர் மீட்டுவிட்டனர். ஆனால் சித்தராஜ் உடல் இன்னும் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகமயமாக உள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications