தொடர் மழை - கடலூர், திருவண்ணாமலை, நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: கன மழை நீடித்து வருவதால் இன்றும் பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமாக உள்ளது. அதிக அளவிலான மழைப் பொழிவை தாங்க முடியாமல் தமிழகமே தள்ளாடிக் கொண்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று பிற்பகல் முதல் விடாமல் விடிய விடிய பலத்த மழை பெய்து நகரத்தையே நாசமாக்கி விட்டது. சென்னைப் புறநகர்ப் பகுதிகள் பலவும் வெள்ளக்காடாகியுள்ளன.
இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரி்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல நாகப்பட்டனம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.
அதேபோல கடலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் கலெக்டர் சுரேஷ் குமார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சித் தலைவர் ஞானசேகரன் விடுமுறை அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications