Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம்- தேடும் பணி தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி தமிழக வீரர் மூர்த்தி உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வடக்கு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு அருகே முன்னரங்க நிலை ஒன்றில் மூன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 3 வீரர்களும் சிக்கினர்.

jk tn soldier

அதேபோல் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரர்கள் சிக்கினர். இந்த 5 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த என். மூர்த்தி என தெரியவந்துள்ளது. இவர் 36-வது ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சேர்ந்தவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+