ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கையைப் பார்வையிட சிறப்பு பார்வையாளர் திருச்சி வருகை!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரி இன்று திருச்சி வந்தடைந்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு, கொண்டு வரப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தால் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை பார்வையிட சிறப்பு பார்வையாளராக அனில்குமார், பொதுப்பார்வையாளராக பால்கர்சிங், காவல் பார்வையாளராக பினோத்குமார், செலவினப் பார்வை யாளராக ஸ்ரீதர் டோரா ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட போயம் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று திருச்சி வந்தடைந்துள்ளார். 16-ந் தேதியன்று நடைபெறுகின்ற வாக்கு எண்ணிக்கையினை அவர் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications