தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை இயக்கிய தெற்கு ரயில்வே!
தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு பயணிகள் ரயிலை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
சென்னை: தென்மாவட்டங்களுக்கு இன்று 4 சிறப்பு பயணிகள் ரயிலை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலத்தில் நிறுத்தப்பட்டன. வட தமிழகத்தில் வர்தா புயல் காரணமாக ரயில்வே தண்டவாளங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே பயணிகள் நலனுக்காக 4 சிறப்பு ரயில்களை விழுப்புரம், விருத்தாசலத்தில் இருந்து தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது.
SPL Trains @RailMinIndia @DrmChennai @SalemDRM @TVC138 @DRMTPJ @propgt14 @SrDCMMadurai pic.twitter.com/B5Z1OCgVnN
— @GMSouthernrailway (@GMSRailway) December 13, 2016
விழுப்புரத்தில் இருந்து நெல்லைக்கு பகல் 1.30;
விழுப்புரத்தில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 3 மணி;
விருத்தாசலத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு பகல் 2.30 மணி;
விருத்தாசலத்தில் இருந்து மதுரைக்கு பகல் 1 மணிக்கு இந்த சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்பட்டன.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications