பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது... வானி்லை மையம் குழப்புவதாக சொல்கிறார் எஸ்.ஆர்.பி!
கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களைக் குழப்பி வருகிறது என்று கூறியுள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக சில கருத்துக்களைக் கூறினார். வழக்கமாக அரசியல்வாதிகள் இதுபோல பேசுவதில்லை என்பதால் எஸ்.ஆர்.பியின் பேச்சு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

எஸ்.ஆர்.பி கூறுகையில் தென் மேற்குப் பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களைக் குழப்பம் வகையில் தகவல்களை கூறி வருகிறது. முதலில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்கள். பிறகு ஜூன் 7ம் தேதி தொடங்கும் என்றார்கள். இப்போது ஜூன் 9ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளனர்.
உண்மையில் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது. அங்கு மழை பெய்து வருகிறது என்றார் எஸ்.ஆர்.பி. மழை தொடர்பாக வானிலை மையம் குழப்புவதாக மூத்த அரசியல் தலைவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் சிக்கியது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பி. இதுகுறித்து அவர் கூறுகையில், கோவையில் ரூ. 5670 கோடி பணம் கிடைத்தது தொடர்பாக எந்தவிதமான விசாரணை நடந்தாலும் அதை நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது முழுக்க முழுக்க வங்கியின் பணம். அது தங்களுடைய பணம் என்று ஸ்டேட் பாங்க் கூறி விட்டது. எனவே இதுதொடர்பாக யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications