For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. தொடர்ந்த அவதூறு வழக்கில் விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிப்புத்தூர்: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆஜராக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Srivilliputhur Court summons Vijayakanth

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். இன்று இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது விஜயகாந்த் டிசம்பர் 22-ந் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருக்கிறார் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Srivilliputhur Court directed DMDK leader Vijayakanth to appear before the court on Dec 22 in connection with a defamation case filed by the state government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X