கொலை நகரமாக மாறியுள்ளது சென்னை.. சுவாதியின் பெற்றோரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தாரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை, சூளைமேட்டிலுள்ள சுவாதியின் வீட்டுக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் இன்று சென்று அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கொலை நகரமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்டாலின் சந்திப்பு - வீடியோ:












Click it and Unblock the Notifications