For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது கல்வீசி தாக்குதல்- கிரீன்வேஸ் சாலையில் பதற்றம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீட்டின் மீது சசிகலா தரப்பு ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சிவி சண்முகத்தின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. அசாதாரண சூழல் நிலவுவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஓபீஎஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Stone pelting attack on OPS house : lots of police deployed

மண்டை உடைந்தது

ஓபிஎஸ் வீடு வழியே காரில் சென்ற சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவரது மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. அதேபோல் போலீசார் ஒருவரது மண்டையும் உடைந்தது. இதனால் கிரீன்வேஸ் சாலையில் பதற்றம் நிலவியது.

English summary
Stone pelting on OPS house. CV Shanmugam supporters doing this it seems. lots of police deployed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X