For Daily Alerts
Just In
மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மாணவர்கள்... இடி தாக்கி ஒருவர் பலி... 2 பேர் காயம்- வீடியோ
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மாணவர்கள் மீது இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவர் பலியானார். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Comments
villupuram college student died oneindia tamil videos விழுப்புரம் கல்லூரி மாணவர் பலி ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Villupuram a college student was died after a thunder attack.
Story first published: Monday, July 25, 2016, 17:44 [IST]