கோடைக்கு முன்பே கொளுத்தும் வெயில் – சுட்டெரிக்கும் சூரியனால் வெயில் அளவு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் தகித்துக் கொண்டிருக்கின்றன மாவட்டங்கள்.

கிட்டத்தட்ட மயக்கம் வரும் அளவிற்கு வெயில் படுத்தி எடுத்து வருகின்றது.

அதிக வெய்யில்:

அதிக வெய்யில்:

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர், பரமத்திவேலூர், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் நேற்று பதிவானது.

100 டிகிரி வெய்யில்:

100 டிகிரி வெய்யில்:

இதேபோல கோவை, தருமபுரி, மதுரை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.

வெயில் அளவு:

வெயில் அளவு:

வியாழக்கிழமை பதிவான வெயில் அளவு:

திருப்பத்தூர், கரூர் பரமத்தி,வேலூர் - 104

மதுரை, திருச்சி, சேலம் - 103

வேலூர், தருமபுரி, பாளையங்கோட்டை- 102

கோவை- 100

சென்னை மீனம்பாக்கம் - 97

சென்னை நுங்கம்பாக்கம் - 96

குளிர்ச்சி தரும் உணவு:

குளிர்ச்சி தரும் உணவு:

கொளுத்தும் வெய்யிலால் பல்வேறு வகையான வெப்ப நோய்கள் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.தண்ணீர், குளிர்ச்சியான உணவினால் மட்டுமே வெய்யில் சூட்டை தணித்துக் கொள்கின்றனர் மக்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+