சுவாதி வழக்கில் தொடரும் வதந்திகள்... சிபிஐ விசாரணை தேவை.. வேறு உள்நோக்கம் இல்லை: திருமா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், "சுவாதி கொலை வழக்கில் தொடர்ந்து வதந்திகள் உலா வருவதால், அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கூறுவதற்கு இது தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications