ஆளுநர் அளித்த தேநீர் விருந்து... முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருத்தில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்வில்லை.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் ரோசய்யா, காலை, 11:00 மணிக்கு, தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பது மரபு.

ஆனால், உடல்நிலை ஒத்துழைக்காததால், முதல்வர் ஜெயலலிதா, தேநீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு, கொடியேற்ற கோட்டைக்கு வரும் வழியில், போர் நினைவுச் சின்னத்துக்குச் சென்று, மலர் வளையம் வைத்து, முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார். இந்த ஆண்டு, அங்கும் செல்லவில்லை.
More From
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications