சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிப்பு.. பயணிகள் அவதி!
சென்னையில் மின்கம்பி அருந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இரும்புலியூரில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் எழும்பூரில் இருந்து மேல்மருவத்தூர் சென்ற மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து மேல்வருத்தூருக்கு மின்சார ரயில் புறப்பட்டது. இரும்புலியூர் அருகே சென்றபோது உயரழுத்த மின்கம்பம் வெடித்து மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதனால் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. மின்கம்பியை சீர்செய்ய 2 மணி நேரம் ஆகும் என்பதால் அதில் பயணம் செய்த பயணிகள் 400க்கும் மேற்பட்டோர் ஆட்டோ மற்றும் பேருந்து பிடித்து செல்கின்றனர்.
அவ்வழியில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது
More From
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications