For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மதுரை: குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து இருக்கிறது.

சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர்.

Theni forest fire death toll rises to 17

இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார். 9 பேர் மரணம் அடைந்தனர்.

மீதமுள்ளவர்கள் காயமடைந்த நபர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயரந்து இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த சதீஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து இருக்கிறார்.

English summary
Kurangani forest fire death toll rises to 17 as Sathish from Erode died today due to heavy burn injuries. He has admitted to a private hospital in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X