மதுவிலக்கு: தமிழக அரசு தனது பிடிவாதத்தை தளர்த்த வேண்டும்... திருமாவளவன் வேண்டுகோள்
நெல்லை: மதுவிலக்கை அமல்படுத்துவதில் உள்ள பிடிவாதத்தை தமிழக அரசு தளர்த்த வேண்டு்ம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து திருமாவளவன் பேசியதாவது:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அ்மல்படுத்தக் கோரிய சசிபெருமாள் தற்போது களப் பலியாகியுள்ளார். அவரது உயிர் தியாகத்தால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை 4ம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்திட விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இ கமயூ, மமக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும் பல கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என அறிவித்துளள திமுக எங்களது போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டும். தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் மது விலக்கு அறிவிப்பை வெளியிட வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் மதுக்கடைகளை மெல்ல மெல்ல இழுத்து மூட வேண்டும்.
சசிபெருமாள் உறவினர்க் அவரது உடலை வாங்க மறுப்பதோடு அரசிடம் மதுவிலக்கு ஓன்றையே எதிர்பார்ப்பதாக தெரிவித்து வருகி்ன்றனர். இதற்காக உண்ணாநிலை மேற்கொணட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு இந்த நடைமுறையை கைவிட வேண்டும். கலிங்கப்பட்டியில் மதுகடையை மூடகோரி வைகோ தாயார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் நூற்றுக்கணக்கான போலீசார் களம் இறங்கி மதுகடையை பாதுகாப்பாக இயங்கி வருகிறது. இது கண்டனத்துக்குரியது.
மதுவிலக்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு பிடிவாத போக்கை கைவிட வேண்டும் என்றார் திருமாவளவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications