விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது - திருமாவளவன் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Thirumavalavan urges PM not to privatised airports
சென்னை: விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது என்று திருமாவளவன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்:

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டக்குழு சென்னை, கொல்கத்தா, ஜெய்பூர், அகமதாபாத் உள்ளிட்ட விமானநிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டு வியாபாரம் மூலம் தனியாருக்கு ஏலம் விட்டு தனியார்மயமாக்க உள்ளதாக அறிகிறேன்.

இந்திய விமானத்துறை மிக அதிகபட்சமாக லாபம் ஈட்டி தருவதோடு, அரசின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே பொது நலன் கருதியும், விமான நிலைய பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் உடனடியாக தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+