திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து- 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகில் இருந்த மரத்தில் மோதி கார் விபத்தில் சிக்கியது.

இதில், காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விபத்தில் உயிரிழந்த 4 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது:

இதேபோல், கடலூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பெரியகாரைப்பட்டியில் இருந்து வந்த லாரி புகுந்தது. இதில் பெரியகாரைக்கோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+