திண்டிவனம் அருகே சாலை விபத்து... சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்: திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
சென்னை கோவூரைச் சேர்ந்தவர்கள் அமுதா (45),ராஜேஷ் (21), புனிதா (8), விஜயன் (7). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் அருகே உள்ள கொஞ்சுமங்கலம் சென்றுள்ளனர்.

அங்கு அலுவல்கள் முடிந்தவுடன் அதே இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே சாரம் அருகே அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
இதில் பைக்கில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications