Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திண்டிவனம் அருகே சாலை விபத்து... சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

சென்னை கோவூரைச் சேர்ந்தவர்கள் அமுதா (45),ராஜேஷ் (21), புனிதா (8), விஜயன் (7). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் அருகே உள்ள கொஞ்சுமங்கலம் சென்றுள்ளனர்.

Tindivanam accident : Chennai people 4 were died

அங்கு அலுவல்கள் முடிந்தவுடன் அதே இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே சாரம் அருகே அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.

இதில் பைக்கில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+