For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டிவனம் அருகே சாலை விபத்து... சென்னையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி

திண்டிவனம் அருகே நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திண்டிவனம்: திண்டிவனம் அருகே நடந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

சென்னை கோவூரைச் சேர்ந்தவர்கள் அமுதா (45),ராஜேஷ் (21), புனிதா (8), விஜயன் (7). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் அருகே உள்ள கொஞ்சுமங்கலம் சென்றுள்ளனர்.

Tindivanam accident : Chennai people 4 were died

அங்கு அலுவல்கள் முடிந்தவுடன் அதே இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திண்டிவனம் அருகே சாரம் அருகே அவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.

இதில் பைக்கில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A 4 belongs to Chennai Kovoor returned from Tindivanam in two wheeler were hit by some vehicle. All the 4 were died in spot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X