ப்ளஸ் டூ தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 21,468 பேர் தேர்ச்சி: மாவட்ட ஆட்சியர் பேட்டி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 22,551 மாணவ, மாணவியர்கள் ப்ளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் 21,468 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தெரிவித்தார்.
ப்ளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் 91.40 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்கள் சந்திப்பு - வீடியோ:












Click it and Unblock the Notifications