டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை.. தமிழக அரசு அதிரடி முடிவு
தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
சென்னை: தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டு இருக்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்துத்துறை ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நாடு முழுக்க பொதுமக்கள் பயன்பாட்டில் இயங்கும் தனியார் வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்த வேண்டும். இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தது. இதற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அவகாசம் கொடுத்து இருந்தது.

சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும், குற்றச்செயல்களை குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவு இன்னும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில் தற்போது டாக்சி மற்றும் தனியார் பேருந்துகளை கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 2 லட்சம் வாகனங்கள் இப்படி இயங்கி வருகிறது. இந்த வாகனங்கள் எல்லாற்றிலும் இன்னும் சில நாட்களில் வேகக்கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்தப்பட இருக்கிறது. அந்த விவரங்கள் கட்டுப்பட்டு அறை மூலம் சோதிக்கப்படும்.
இதற்கான ஆணை ஆர்டிஓ அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்டோக்களை தமிழக அரசு எப்படி கண்காணித்து வருகிறதோ அதேபோல் இதுவும் கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications