வாக்குப் பதிவு நாளான ஏப். 24-ந் தேதி பொதுவிடுமுறை: தமிழக அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 24-ந் தேதி பொதுவிடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் அடுத்த மாதம்-2ந் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் ஏப்ரல்-24ந் தேதி அரசு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் ,பள்ளிகள், கல்லூரிகள், ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications