மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குறை கூறுவதா? ஞானதேசிகன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil

சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் நிலவும் மின்சார பற்றாக்குறை கவலை அளிக்கிறது. இதற்கு, பல காரணங்கள் கூறப்படுகிறது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டுக்குதான் அதிக மின்சாரம் வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் சிந்தியா கூறியுள்ளார்.
மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மாநில அரசின் தவறா? அல்லது மத்திய அரசின் தவறா? என்று விவாதம் நடத்துவது பிரச்னைக்கு தீர்வாகாது.
மத்திய அரசை குறை சொல்வதைவிட, என்ன காரணத்தால் மின் தட்டுப்பாடு என ஆராய்ந்து அதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications