மின் தட்டுப்பாட்டுக்கு மத்திய அரசை குறை கூறுவதா? ஞானதேசிகன் கண்டனம்
Subscribe to Oneindia Tamil

சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாட்டில் நிலவும் மின்சார பற்றாக்குறை கவலை அளிக்கிறது. இதற்கு, பல காரணங்கள் கூறப்படுகிறது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டுக்குதான் அதிக மின்சாரம் வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் சிந்தியா கூறியுள்ளார்.
மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மாநில அரசின் தவறா? அல்லது மத்திய அரசின் தவறா? என்று விவாதம் நடத்துவது பிரச்னைக்கு தீர்வாகாது.
மத்திய அரசை குறை சொல்வதைவிட, என்ன காரணத்தால் மின் தட்டுப்பாடு என ஆராய்ந்து அதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
More From
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications