இன்னும் 2 வாரத்தில் குரூப் – 1 தேர்வு குறித்து அறிவிப்பு... டி.என்.பி.எஸ்.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்புகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்று அரசுப் பணிகள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் இன்று பேட்டியளித்த டி.என்.பி.எஸ்.சி பொறுப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இவ்விவரங்களை வெளியிட்டார்.

TNPSC announced about group 1 exams within 2 weeks

தமிழகத்தில் இன்று முதல் 7 ஆம் தேதி வரை நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு நடைபெறுகின்றது. இத்தேர்வினை துவக்கி வைத்து, ஏற்பாடுகள் குறித்த ஆராய்ந்த பொறுப்பு தலைவர் பாலசுப்ரமணியன் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குரூப் - 2 தேர்வுகளுக்கான அறிவுப்புகள் வெளியிடப்பட்டு, விண்ணப்ப பணிகள் முடிவடைந்த நிலையில் குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவுப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+