காவிரிக்காக வலுக்கும் போராட்டம்: இன்று வணிகர்கள் கடையடைப்பு: சிவகாசி பட்டாசு ஆலை மூடல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
காவிரி பங்கீட்டுக்காக திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு 6 வார காலக்கெடு வழங்கியும் அதை மத்திய அரசு செய்யவில்லை. திட்டம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்றும் இருக்கலாம் என்பது தமிழக அரசின் வாதம்.
ஆனால் திட்டம் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் இல்லை என்று உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தது. இதனால் தமிழகத்தில் மேலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சாலை மறியல்
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நேற்று சாலை மறியல் போராட்டத்தை நடத்தின. சென்னையில் மட்டும் 30 இடங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்திய நிலையில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
|
இன்று கடைகள் இல்லை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று தமிழ்நாடு ஓட்டல் சங்கம், மருந்து வணிகர்கள் சங்கம் உள்பட 58 அமைப்புகள் கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.

பட்டாசு ஆலை மூடல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன. வணிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து 900 பட்டாசு கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பந்த்
இந்நிலையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 5-ஆம் தேதி பந்த் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரிக்காக தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications