சென்னையில் ரயிலில் அடிபட்டு 4 வடமாநிலத்தவர் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரயிலில் அடிபட்டு 4 வடமாநிலத்தவர் பரிதாபமாக பலியாகினர்.

சென்னை சேத்துப்பட்டு- நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் 4 பேர் ரயில் மோதி தூக்கிவீசப்பட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Train run over Three in Chennai

ஒருவர் மட்டும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

உயிரிழந்த 4 பேரும் வடமாநிலத்தவர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+