தூத்துக்குடி துப்பாக்கி சூடு: 3 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முடிவு
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
Recommended Video

சென்னை: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்க இருக்கிறது. இது இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது கூட்டத்தொடர் ஆகும். காலை பத்து மணிக்கு கூட்ட தொடர் தொடங்க உள்ளது. இதில் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது.

சென்ற வாரம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழக அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர். இது தமிழகம் முழுக்க பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது.
இன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இந்த துப்பாக்கி சூடு குறித்தும் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை குறித்தும் பேசப்பட வாய்ப்புள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை சட்டசபையில் எழுப்பும் எண்ணத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர எம்எல்ஏக்கள் தினகரன், அன்சாரி, சண்முகநாதன் ஆகியோர் முடிவெடுத்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விளக்கம் கேட்கப்படும். எம்எல்ஏக்கள் தினகரன், தமிமுன் அன்சாரி, சண்முகநாதன் ஆகியோரில் ஒருவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார் என்று கூறப்பட்டுள்ளது. .
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications