For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி பரிதாபமாக பலி

நாகை அருகே மின்சாரம் தாக்கியதில் அண்ணன் தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நாகை: கீழ்வேளூரில் மின்சாரம் தாக்கியதில் அண்ணன் தம்பி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர்கள் கணேசன், ராஜன். சகோதரர்களான இவர்கள் டிவி பார்த்து கொண்டிருந்தனர்.

Two Brothers dead in Keezhvellore Nagai district after electricity shocks

அப்போது சேனல் சரியாக தெரியவில்லை என கேபிள் ஒயரை அட்ஜஸ்ட் செய்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two Brothers dead in Keezhvellore Nagai district after electricity shocks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X