அமெரிக்க ஆயுத கப்பல் ஊழியர்கள் 35 பேரின் ஜாமீன் உத்தரவு ரத்து
Subscribe to Oneindia Tamil

இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த அக்டோபர் 11-ந் தேதி மடக்கி பிடித்தனர். அந்த கப்பலில் இருந்த 35 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து, நவீன துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு, 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் 35 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கியூ பிரிவு போலீசார் இதனை எதிர்த்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 90 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என்பதால் ஜாமீன் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கினார்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications