காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது- வைகோ திட்டவட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது என்று வைகோ திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Recommended Video

மதுரை: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவே அமைக்காது என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன. வாரியத்தை அமைக்காத மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டது.

இந்நிலையில் காவிரி மீட்பு உரிமைக்கான நடைப்பயணத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கியுள்ளார். காவிரி வாரியத்துக்காக அவரது மைத்துனர் மகன் சரவணன் சுரேஷ் நேற்று விருதுநகரில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.
80 சதவீத தீக்காயங்களுடன் அவரை மீட்டு மதுரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த செய்தியால் வைகோ மிகுந்த துயரம் அடைந்தார்.
சரவணனை காண்பதற்காக மதுரை வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது.
காவிரி வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாறினால்தான் தீர்வு. காவிரிக்காக யாரும் தீக்குளிக்க கூடாது என்று வைகோ உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications