காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ
காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று வைகோ பேசியுள்ளார்.
மதுரை : காவிரி விவகாரத்தில் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரியில் புதிய் அணைகள் கட்டக்கூடாது, பாதுகாப்பிற்கு மத்திய ரிசர்வ் படை வர வேண்டும், நீரை திறந்துவிடும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உருவாகி இருக்கிறது.
இது தமிழர்களை மீண்டும் வஞ்சிக்கும் முயற்சி. இதற்கு உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு செல்ல வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்.
காவிரியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்து இருப்பதும் மிகவும் மோசமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications