வாசன் விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: குமரி அனந்தன்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் விலகியதால் கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அகில இந்திய தலைமை கருதுவதாக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
1996ல் த.மா.கா. உருவான நிலை என்பது வேறு. தற்போது உள்ள நிலை வேறு. 1996ல் நடிகர் ரஜினிகாந்த் மூன்று முறை நரசிம்மராவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆதரவு தெரிவித்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை. அந்த சூழ்நிலையில்தான் மரியாதைக்குரிய மூப்பனார் அவர்கள், வெளியே சென்று தமிழ் மாநில காங்கிரசை அமைத்தார். அப்போது இருந்த நிலை வேறு. இப்போது இருக்கும் நிலை வேறு.
ஜி.கே.வாசன் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது. கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வர உள்ளனர். இவ்வாறு குமரி அனந்தன் தெரிவித்தார்.
-
“திருவள்ளுவர் கறுப்பா? சிவப்பா? தாடி இருந்ததா?” - பக்தவத்சலம் ஆட்சியில் நடந்த சர்ச்சை! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications