காவிரி கலவரம்... அமைதி காக்க வேண்டும்... வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
சென்னை: காவிரி பிரச்சனையால் பெங்களூரில் கலவரம் வெடித்து தமிழர் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இருமாநில அரசுகளும் கலவரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்தது. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பால், பெங்களூரில் கன்னட அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட்டன. அங்கு தமிழர்களின் சொத்துக்கள், வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டன. இதனால் பெங்களூரில் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடகவில் தமிழர்கள் தாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தின் சில இடங்களிலும் அசம்பாவிதங்கள் நடந்தேறின.
இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காவிரிப் பிரச்சனை தொடர்பாக இரு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் கலவரத்தைக் கட்டுப்படுத்த இரு மாநில அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அமைதியை நிலைநாட்ட பொது மக்களும் ஒத்துழைப்பை தருவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications