ஜல்லிக்கட்டு வன்முறை.. விசாரிக்க மதுரை பக்கம் எட்டிக் கூட பார்க்கலையாம் நீதிபதி ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் உருவான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் மதுரைக்கு செல்லவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மதுரையில் காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தங்களை விசாரிக்கவில்லை என்று மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிபதி ராஜேஷ்வரன் ஒரு நபர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், மதுரைக்கு நேரடியாக வருகை தந்தார். தமுக்கம் உள்ளிட்ட வன்முறை நிகழ்ந்த பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று அவர் பார்வையிட்டார். பொதுக்களிடம் அறிவித்துவிட்டு தான் மீண்டும் வருவதாக நீதிபதி ராஜேஷ்வரன் அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை விவரங்களை தரலாம் என்றும் கூறினார்.

இந்நிலையில், அவர் மதுரைக்கு வந்து விசாரிப்பார் என்று பாதிக்கப்பட்ட ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர் மதுரைக்கும் வரவில்லை. கோவைக்கும் செல்லவில்லை. தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லாமல், சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதிகை அலுவலகத்தில் மட்டும் அமர்ந்து கொண்டு கமிஷனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்டோர் தங்களது குறைகளை நீதிபதியிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications