ஜல்லிக்கட்டு வன்முறை.. விசாரிக்க மதுரை பக்கம் எட்டிக் கூட பார்க்கலையாம் நீதிபதி ராஜேஷ்வரன்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் உருவான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் மதுரைக்கு செல்லவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட நூற்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மதுரையில் காத்திருக்கும் நிலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தங்களை விசாரிக்கவில்லை என்று மதுரையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
நீதிபதி ராஜேஷ்வரன் ஒரு நபர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், மதுரைக்கு நேரடியாக வருகை தந்தார். தமுக்கம் உள்ளிட்ட வன்முறை நிகழ்ந்த பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளுடன் சென்று அவர் பார்வையிட்டார். பொதுக்களிடம் அறிவித்துவிட்டு தான் மீண்டும் வருவதாக நீதிபதி ராஜேஷ்வரன் அறிவித்தார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை விவரங்களை தரலாம் என்றும் கூறினார்.

இந்நிலையில், அவர் மதுரைக்கு வந்து விசாரிப்பார் என்று பாதிக்கப்பட்ட ஆவலோடு காத்திருந்த நிலையில், அவர் மதுரைக்கும் வரவில்லை. கோவைக்கும் செல்லவில்லை. தமிழகத்தின் எந்த பகுதிக்கும் செல்லாமல், சென்னையில் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதிகை அலுவலகத்தில் மட்டும் அமர்ந்து கொண்டு கமிஷனை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் மதுரையில் பாதிக்கப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்டோர் தங்களது குறைகளை நீதிபதியிடம் சொல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications