அடடா மழைடா இது மழைடா... சென்னையில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை - வீடியோ
சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கருமேகங்கள் சூழ சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு வானத்தை பிளந்து கொண்டு மழை கொட்டியது.
காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையின் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டதால் மேலும் இரு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காலையில் ஆசுவாசம்.. இப்ப வெளுத்து வாங்க ஆரம்பிச்சிருச்சுப்பா மழை! #ChennaiRains https://t.co/JZ7hzjJa5E pic.twitter.com/JF6Zizpc5l
— Oneindia Tamil (@thatsTamil) November 4, 2017
இந்நிலையில் சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை மழை பெய்தாலும் பெரும்பாலான இடங்களில் வெயில் காய்ந்தது. இதையடுத்து மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டது.
இதையடுத்து சென்னையில் ராயப்பேட்டை, வளசரவாக்கம், முகப்பேர், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. பொதுவாக மழை என்றாலே மக்கள் மகிழ்ச்சி அடைவர். ஆனால் இந்த முறை சென்னைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்












Click it and Unblock the Notifications