கனமழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஓகி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஓகியால் கன்னியாகுமரி மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

புயல் காரணமாக சென்னையிலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
47.5 அடி முழு கொள்ளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 45.6 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 1,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 70 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications