கனமழை எதிரொலி: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஓகி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. ஓகியால் கன்னியாகுமரி மாவட்டம் தான் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

புயல் காரணமாக சென்னையிலும் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
47.5 அடி முழு கொள்ளவு கொண்ட ஏரியின் நீர்மட்டம் 45.6 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 1,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து 70 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications