ஜெ.வால் அன்று தூக்கி எறியப்பட்ட செங்கோட்டையன்.. ஏன் தெரியுமா?.. ஒரு 'கசமுசா' பிளாஷ்பேக்!!
கசமுசா புகார்களில் சிக்கியதால் கே.ஏ. செங்கோட்டையனை ஜெயலலிதா கட்சிப் பதவிகளைப் பறித்தது குறித்து பிளாஷ்பேக்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுகவின் அவைத் தலைவராக இன்று நியமிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன். ஆனால் இதே செங்கோட்டையனை ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒதுக்கி ஓரம் கட்டி தூக்கிப் போட்டிருந்தார்.
2012ம் ஆண்டு செங்கோட்டையன் மீது மிகக் கடுமையான நடவடிக்கையையும் எடுத்தார் ஜெயலலிதா. அதற்கான காரணம் என்ன தெரியுமா.. .இதோ அந்த பிளாஷ்பேக்.. இந்த இணைப்பில் போய்ப் பாருங்கள்...!













Click it and Unblock the Notifications