பிரச்சினை வரும்னா அதை விட்ருவேன்.. இலங்கைக்குப் போகாதது குறித்து ரஜினி விளக்கம்!
இலங்கையில் லைக்கா நடத்திய நிகழ்ச்சி ஏன் போகவில்லை என்ற காரணத்தை ரஜினி ரசிகர்களின் கூட்டத்தில் இன்று கூறினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கையில் லைக்கா நிறுவனம் நடத்திய நிகழ்ச்சிக்கு ஏன் தான் போகவில்லை என்று ரஜினி இன்று ரசிகர்களின் கூட்டத்தில் விளக்கினார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு, லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், ரஜினிக்கும் அழைப்பு விடுத்தார். இதையேற்று, நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி ஒப்புதல் அளித்தார்.













Click it and Unblock the Notifications