கோவையில் போலீசார் தடியடி.. 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயக்கமடைந்துள்ளனர்.
பலரையும் மைதானத்தை விட்டு போலீசார் வெளியே விரட்டினர். சிலரை கைது செய்து வேன்களில் அழைத்து சென்றனர். அவர்கள் தமிழக அரசு, போலீசாருக்கு எதிராகவும், பீட்டாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
மயக்கமடைந்தவர்களை சக நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.












Click it and Unblock the Notifications