மறக்க முடியாத குரங்கணி... 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு அனுமதி
Recommended Video

தேனி: தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் 8 மாதத்திற்கு பிறகு மலையேற்றத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
கடந்தாண்டு மார்ச் மாதம் 11-ந் தேதி குரங்கணி காட்டுப்பகுதியில் டிரக்கிங் செல்ல வந்த சென்னை, ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளை சேர்ந்த 40 கல்லூரி மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மேலும் உள்ளூர் மக்கள் உதவியுடன், ராணுவ ஹெலிகாப்டரில், படுகாயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து குரங்கணியில் மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மலையேற்றத்திற்கு வனத்துறை தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அழகு கொஞ்சிய குரங்கணி மலையில், பசுமை குறைந்து பாதைகளாக காட்சியளிக்கிறது.
குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத் தீயால், அங்குள்ள அரிய வகை மரங்கள் பல அழிந்தன. வனத்துறையின் நடவடிக்கையால் ஆங்காங்கே மரக்கன்றுகள் வைக்கப்பட்டு வருகின்றன. குரங்கணியில் முன்பு இருந்ததை விட, தற்போது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications