டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று நீர் திறப்பு
திருச்சி: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து டெல்டா பாசன விவசாயத்துக்காக கல்லணையில் இன்று நீர் திறந்துவிடப்படுகிறது.
கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியை எட்டிய நிலையில் டெல்டா பாசன விவசாயத்துக்காக நீர் திறந்துவிடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின்,மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட்டார்.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் இன்று அதிகாலை கல்லணையை வந்தடைந்தது. இதனையடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. கல்லணை நீர் திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பிக்கள், மாவட்ட ஆட்சியர்கள், எம்.எல்.ஏக்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. இதனால் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் எந்த தடையுமின்றி கடைமடை பகுதியையும் விரைவாக சென்றடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications