மன சோர்வில் காணப்படும் நளினி- முருகன்.. தமிழக அரசிடம் புதிய கோரிக்கை வைக்க முடிவு.. வழக்கறிஞர்
Recommended Video

வேலூர்: இன்னும் தங்களை விடுதலை செய்யப்படாததால் நளினியும் முருகனும் மன சோர்வில் உள்ளதாக அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆளுனரிடம் அளித்த மனு 4 மாதங்களாக நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து நளினி- முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில் தங்கள் மீதான விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்து நளினி-முருகன் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள்.
ஆளுனர் தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் தற்போது சோர்வடைந்து ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
அதனால் பொங்கலுக்கு பிறகு விடுதலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். அதாவது நிரந்தர பரோல் கேட்டு மனு அளிக்க உள்ளோம்.
தமிழக அரசையும் அணுகி வேறு வழியில் விடுதலை செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications