திருப்பூர்: பூட்டிய வீட்டில் 92 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் தெழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் வசித்து வருபவர் தொழிலதிபர் சுப்பிரமணி. குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 92 சவரன் நகை, ரூ.1.5 லட்சம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications