For Daily Alerts
Just In
சிவகங்கை: தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்பு... வேதனையில் விவசாயிகள்- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தொடர் மின்வெட்டு காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பதினெட்டாங்கோட்டையில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவே மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
sivagangai power cut agriculture oneindia tamil videos சிவகங்கை மின்வெட்டு விவசாயம் ஒன் இந்தியா தமிழ் வீடியோ
English summary
Farmers near Manamadurai, Sivagangai District said that a series of power cuts affects agriculture work and requested that government to take action to giving power supply regularly.
Story first published: Sunday, July 31, 2016, 17:43 [IST]