குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளால் பீதியில் மக்கள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்புப் பகுதியில் 2 கரடிகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கரடிகள் அங்கு சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள கோவிலுக்குள் புகுந்த கரடி ஒன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.

'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+