உதவித்தொகை வேண்டி.. கலெக்டர் அலுவலத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: உதவித் தொகை வேண்டி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட்டு மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்களைச் சந்தித்து அமைச்சர் சண்முகம் உதவித்தொகை வழங்கினார். இதனால் தங்களது போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications