மழை சோறு... பிரசாதம் வாங்க வந்த பெண்களுக்கு செருப்படி.. ஈரோட்டில் நடந்த வினோத திருவிழா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆயிபாளையத்தில் மழை வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். அதன்படி வீடுகளில் இருந்து பழைய சோறை கோவிலுக்கு கொண்டு சென்று, பூஜைகள் செய்து பிரசாதமாக பெண்கள் வாங்கிச் சென்றனர். அவ்வாறு பிரசாதம் வாங்க வரும் பெண்களை, பெண்களே விளக்குமாறு, செருப்பு போன்றவற்றால் அடித்தும் விரட்டினர். இவ்வாறு செய்வதால் பெண்கள் கோபித்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறுவது போன்றும், பின்னர் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வருவது போன்றும் ஊர்மக்கள் நடித்தனர். இந்தத் திருவிழாவை மழை சோறு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.
வீடியோ:
More From
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications