For Daily Alerts
Just In
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கொளத்தூர் மணி- வீடியோ
சென்னை: சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ எதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முதல்கட்ட கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ:
Comments
kolathur mani sri lankan tamils oneindia tamil videos கொளத்தூர் மணி இலங்கைத் தமிழர்கள் அகதிகள் சிறப்பு முகாம் கையெழுத்து இயக்கம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The founder of Dravidar Viduthalai Kazhagam, Kolathur mani demanded the state and central government to release srilankan tamils from rehabilitation camp.
Story first published: Tuesday, August 23, 2016, 14:45 [IST]