முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: கொளத்தூர் மணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ எதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி கோரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முதல்கட்ட கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications